Saturday, March 12, 2011

கவிதை - ஞான ஒளி



ஞான ஒளி


பத்தாவது பாடம்

கடினமில்லை என்று 
பன்னிரண்டாம்
வகுப்பின் போதும்,
பன்னிரண்டாம் வகுப்புப் 
பாடம்
எளிது என்று

கல்லூரியிலும்,
கல்லூரிப் பாடம்
ஜுஜுபி என்று
வேலைக்கு வந்ததும்


தெரிகிறதே,
இது தான்
அறிவுக்கண் திறப்பது
 


என்பதா!

2 comments:

  1. முதுமை வந்த பின் இளமையில் கடினமாக நினைத்தது எளிதாவதும் அறிவுகண் திறப்பதே அல்லவா

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதும் அறிவுக்கண் திறப்பது தான்,இந்திரா அவர்களே!

    ReplyDelete